Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Self Motivation Quotes in Tamil - தன்னம்பிக்கை கவிதை வரிகள்

Thannambikkai Kavithai in Tamil


Related Searches,
▶️ Tamil Nambikkai Kavithaigal
▶️ Tamil Motivational Ponmoligal
▶️ Thannambikkai Kavithaigal
▶️ Tamil Nambikkai Thathuvam

👊tamil kavithai nambikkai

nambikkai tamil kavithai
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப் படுத்தினாலும், நினைவில் வைத்துக்கொள்! நீ படும் கஷ்டமெல்லாம், உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே என்று!
nambikkai quotes in tamil

tamil nambikkai kavithaigal
கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே! முடிவு எடுக்கும் முன்னே பல தடவை யோசி, பிறகு எந்த கடினமான செயலும் உனக்கு தூசி!
tamil thannambikkai kavithai
தோல்விகளில்லாத வெற்றியென்பது, வார்த்தைகளில்லாத புத்தகம் போன்றது!
nambikkai quotes in tamil with images

tamil thannambikkai words
உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்! - ஹென்றி டேவிட் தொரேயு
👊thannambikkai kavithai
கடந்து வந்த பாதைகள் நம்மை கலங்க வைத்தாலும், வரவிருக்கும் பாதைகள் நம்மை வாழ வைக்கட்டும்!
nambikkai quotes in tamil with images

thannambikkai kavithai in tamil
தன்னம்பிக்கையோடு செயல்படு! பிறரை எதிர்ப்பாராத வாழ்க்கை நிச்சியம் சுவாரஸ்யமாகும்!
thannambikkai kavithaigal

nambikkai quotes in tamil with images

thannambikkai kavithaigal tamil
வெற்றியை வெல்ல அறிவுள்ள ஆற்றல், திறமையுள்ள திட்டம், நம்பிக்கையுள்ள நடத்தை ஆகிய மூன்றுமே முதலீடு!
thannambikkai quotes in tamil
உனக்குள் இருக்கும் உன்னைஅறிந்தால், உலகை வெல்லும் வலிமை கிடைக்கும்!
nambikkai quotes in tamil with images

👊thannambikkai quotes tamil

thannambikkai tamil kavithai
வலித்தாலும் வாழ்ந்து விடு! அந்த வாழ்க்கையும் மண்டியிடும், ஓர் நாள் உன் தன்னம்பிக்கைகாக!
thannambikkai quotes - nambikkai quotes

thannambikkai words in tamil

nambikkai in tamil kavithai

பழி சொல்லத் தெரிந்த யாரும், உனக்கு வழி சொல்ல போவதில்லை! உன் வாழ்க்கை உன் கையில்!



உங்களிடம் யாராவது வந்து உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்து என்ன சாதித்த விட்டாய்? என்று கேட்டால் தைரியமாக சொல்லுங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதே பெரிய சாதனை தான் என்று!

தன்னைத் தானே கேள்வி கேட்டுகொள்ளும் மனிதனை, பிற மனிதர்கள் விமர்சனம் செய்வதில்லை!

உனக்கே நீ ஆறுதல் சொல்லிக் கொண்டால், பிறரின் அறுதலும், அனுதாபமும் ஒருபோதும் உனக்கு தேவைப்படாது!

நம் கண்ணீரை நம் கையே துடைத்துக்கொள்ளும்போது, மனம் தெளிவான முடிவுக்கு வந்துவிடுகிறது!

எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை இருந்தால் போதும், அதுவே தன்னம்பிக்கைநம்பிக்கை கொடுக்கும்!

நான் எதிலும் தோற்பதே இல்லை. வெற்றி அடைவேன், இல்லை கற்றுக் கொண்டேன்.

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

தோல்வித் தீ எனை துரத்தினாலும், கொளுத்தினாலும், இலக்கை நோக்கி எழுவேன் ஃபீனிக்ஸாய்!

தன்னலம் மிகுந்த இவ்வுலகில், தனித்து நிற்கையில் தெரிகிறது, தன்னம்பிக்கையின் வலிமை!

எத்தனை கைகள் என்னைத் தள்ளிவிட்டாலும் என்
தன்னம்பிக்கை என்னைக் கை விடாது!




Close