Alone Quotes in Tamil
தனிமையை காதலிக்க தனித்து அமர்ந்திருந்தேன்! உன் தீரா நினவலைகள் என் நெஞ்சை தீயாய் எரிக்குதடி... காயப்பட்டு நான் துடித்தேன் கட்டியணைக்க யாருமில்லை!
என் இனிய தனிமையே, என்னுடன் நீயாவது துணைபுரிவாயா?
உன்னைக் காதலித்தேன், தனிமை கஷ்டமாக இருந்தது! இப்போ, தனிமையை காதலிக்கிறேன் உன்னை வெறுத்து!
உன்னால் நான் இப்பொழுது, தனி மரமாய் நிற்கிறேன்!
நிஜங்கள் எல்லாம் நிழல்களாகிப் போனதும், வாழ்வில் இன்று தனிமை மட்டும் காதல் செய்கிறது என்னை!
தனிமரமாய் நடக்கத் தொடங்கினேன்! பாதையும் நீள்கிறது, பயணமும் தொடர்கிறது நினைவுகளோடு!
தனிமை என்பதே இல்லை என் வாழ்வில், நீங்காத உன் நினைவு என் நெஞ்சோடு இருக்கும் வரை!
என்னை தனிமையிடம் விற்று, பதிலுக்கு நீ எதை வாங்கினாயோ?
ஒளி வந்தால் நிழல் கூட விலகிவிடும். உலகில் தனிமையே நிலையானது. ஒளியை நம்பும் இருளாக வாழாதே!
நீயற்ற கணங்கள் அனைத்தும், என் அர்த்தமற்ற பொழுதுகள்!
Alone Quotes in Tamil
பல கேள்விகள் கேட்டு ஒரு பதில் வருவதும் ஒருவகை நிராகரிப்பு தான்
Feeling Alone Quotes in Tamil
அதிகம் பேர் அருகில் இருந்தாலும், அதில் நீ இல்லை என்றால் அது தனிமையே!
Alone Tamil Quotes
நீ இருந்த வரை ஆனந்தத்தோடு உறக்கம்! நீ விட்டுபோன பின்பு அழுகையோடு உறக்கம்..
Feeling Alone Kavithai in Tamil
Tamil One Line Kavithai
வலியால் வாடி எழுகிறேன்! விழி மூடாமல் அவஸ்தைபடுகிறேன்!
Tamil One Line Quotes
நினைவுகளில் பாதம் பதித்து நிஜங்களை ரணமாக்குகிறாய் காதலே!
Alone Status in Tamil
யாரோ ஒருவராய் இருந்தால் மறந்திருப்பேன்! உண்மையாய் நேசித்தவர் என்பதால் தான் உடைந்து நிற்கிறேன்!
Alone Quotes in Tamil Text
வலி தருமென தெரிந்தும் வார்த்தைகளை தொடுக்கிறது வரமென நினைத்த உறவு!
Tamil Sad Love Failure Quotes
அன்பு புரியாத இடத்தில் அழுகை கூட நடிப்பாக தான் தெரியும்
Tamil Thanimai Kavithai
இனி யாரும் இல்லை எனக்கு, நீயும் இல்லை என்றாகிவிட்டால்!
😡Thanimai Tamil Kavithai
நான் எங்கே சென்றாலும், வாழ இயலாது, உன் நினைவுகளை விட்டுவிட்டு!
Thanimai Vazhkai Kavithai in Tamil
யாரும் இல்லை என்று சொல்வது தனிமை இல்லை! எல்லோரும் இருந்தும் நமக்காக யாரும் இல்லாதது போல் இருப்பது தான் தனிமை!
Feeling Alone Kavithai Tamil
வலியால் வரும் கண்ணீர் கொடுமை என்றால், அந்த கண்ணீரை துடைக்க கூட ஆள் இல்லை என்பது, அதை விட கொடுமை!
Alone Feeling Kavithai Tamil
கண்ணீர் மட்டும் விற்பனைக்கு வந்தால், இந்த உலகில் மிகப்பெரிய பணக்காரன் நான் தான்!
Alone Love Feeling Kavithai in Tamil
எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்ல நினைக்காதீர்கள்! அனைவருக்கும் கேட்க காதுகள் இருக்கும். ஆனால் மனசு இருக்காது!
😢Alone Sad Quotes in Tamil
நீ பேசவில்லை எனில் சில நேரம், அழுகை வரும்! பல நேரம் கோபமும் வரும்! அனால் உன் நினைவுகள் மட்டுமே, எப்போதும் என்னுள் இருக்கும்!
Alone Thanimai Kavithai
வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் இருந்தும் பெரிதளவாய் உள்ளம் உண்ணுள் வருந்தும். வேதனையாய் உண்டான வியர்வை சிந்தும் இதற்கு அமுதமாக தனிமையே பொருந்தும்!
Sad Alone Quotes in Tamil
மனதில் ஆயிரம் கஷ்டங்கள்! மனம்விட்டுப் பேச யாரும் இல்ல! ஏங்கித் தவிக்கிது மனசு இதயம் வலிக்குது இரு விழிகளும் தவிக்குது ஏன் இந்த வலி எனக்கு மட்டும்Thanimai Kavithaigal
தன் மனதை, தானே புரியும் தன்மை தனிமைக்கு மட்டும் தான் உண்டு!
தனிமையில் நான் இருந்தாலும், உன் நினைவு மட்டும் என்னைப் பின் தொடர்கிறதே, சொல்லாத ரகசியத்தை சொல்லிச் செல்கிறதே!
உன்னோடு பேசாத நொடிகளில் கூட உன் நினைவோடு பேசி கொண்டு இருக்கிறேன்... தனிமையும் இனிமையடி உன் நினைவினால்!
வெறுப்பை தந்து புறம் பேசி கூச்சலிடும் கூட்டத்தை விட, மன அமைதியை மட்டுமே தரும் தனிமை எனது நண்பனே!
விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் இருக்கும்! வலி போக்க வழி இனிய தனிமையே!
என் தனிமைகளுக்கு உன் நினைவுகள் என்றே பெயரிடுகிறேன்! நீ என்னை விட்டு சென்ற இடத்தில் இருந்து, என்னை தொடர்வதால்!
தனிமையைவிட, கொடிது உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளோடு, நீ இன்றி வாழ்வதுதான்!
இவ்வுலகில் ஏதும் நிரந்தரம் இல்லை, தனிமை ஒன்றைத் தவிர!
தனிமை! ஏமாற்ற முடியாத உலகத்தில் ஆறுதல் கூறவும் ஆள் இல்லை!
சிலர் நம்மோடு பேசாமல் இருக்கும் போதுதான் தெரிகிறது, தனிமை எவ்வளவு கொடியது என்று!
தனிமையில் இருப்பது இனிமையானது. ஆனால், தனியே இருப்பது கொடுமையானது!
பெருங்கனவும் பேரமைதியுமாய் கடக்கிறேன், தீர்ந்து போகா அவள் நினைவுக் காட்டில் தன்னந்தனியே!
உன்னோடு நான் இருந்த நிமிடங்களை ரசித்தபடியே, மீண்டும் அந்த நிமிடங்கள் வருமா என்ற ஏக்கங்களுடன் நானும் என் தனிமையும்!
தனிமையை வெறுத்தேன், உன்னை கண்ட நாள் முதல்! இன்று உன்னையே வெறுக்கிறேன், தனிமையால்!
Post a Comment