பிரிவு கவிதை - Pirivu Kavithai in Tamil
Pirivu Quotes in Tamil - பிரிவு கவிதைகள் Pirivu Kavithaigal in Tamil
Tamil Sad Love Quotes
சில உறவுகளை, வெறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது! நினைத்தாலும் நெருங்கி வாழவும் முடியாது!
மாற்றங்களை மாற்ற முடிந்தாலும், மாறியவர்களை மாற்ற முடியாது!
Pirivu Kavithaigal
அடைக்குந்தாழ் இல்லா புன்னகைக்கும் முற்று தந்து, நீயும் நினைவானதேனோ!
யாரிடம் இருந்தும் ஆறுதல் கிடைக்காமல், நமக்கு நாமே ஆறுதல் சொல்லவும் முடியாமல் இருக்கின்ற நிலை மிகவும் கொடுமையானது!
▶️Pirivu Kavithai Tamil
அலைபேசி அழைக்கும் போது, அழைப்பது நீயோ என அலைபாயும் மனதிடம் கூறுவேன் அலையாதே என்று!
நீ தூரம் சென்று கொண்டே இருக்கிறாய், உன் நினைவுகள் மட்டும் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
Sogam Kavithaigal
அன்று நம்மோடு உயிராய் இருந்தவர்கள், இப்போது நம்மை மயிராக கூட மதிப்பதில்லை!
Love Pirivu Kavithai in Tamil
என் அன்பில் குறையிருந்தால் சொல், திருத்திக்கொள்கிறேன்! உன் மனதில் பிறர் இருந்தால் சொல், விலகிக்கொள்கிறேன்!
நீ இன்பத்தில் இருந்தாலும், துன்பத்தில் இருந்தாலும், பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்று நினைக்காதே! நீ நினைத்தவுடனே ஓடி வர, நானிருக்கிறேன்! இப்படிக்கு கண்ணீர்!
Sogam Kavithai in Tamil
நீ விரும்பியதாலோ என்னவோ, இந்த மெளனமே என் வாழ்க்கை என்றாகிவிட்டது... உன்னை பிரிந்தபின்!
Love Sad Quotes in Tamil
உன்னால் முடியும் என்றால், முடியும் என்னாலும்! கடந்து செல்கிறேன், கனவுகள் யாவும் கலைந்திட, உன்னையும், உன் நினைவுகளயும்
பொய்யான அன்மை தேடிச் செல்லும் சிலர், உண்மையான அன்பை மதிப்பதில்லை! உண்மை புரியும் போது அன்பானவர்கள் அருகில் இருப்பதில்லை!
பிரிவு நிச்சயமான பின்னர், சொல்லுகின்ற நியாயங்கள் பொய்யாகவும், அழுகை நடிப்பாகவும், அன்பு தொல்லையாகவும் மாறிவிடுகிறது!
Tamil Kavithai Pirivu
நீ யாருக்காக அழுது அழுது இறந்து கொண்டிருக்கிறாயோ, அவர்கள் வேறுயாருக்காகவோ சிரித்து சிரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
▶️Pirivu Kavithaigal in Tamil
உன்னோடு வாழ பல கனவுகள் கண்டேன்! என் வாழ்க்கையே வெறும் கனவாக போகுமென்று தெரியாமல்!
என்னவன் உடனிருக்க, என் உயிர் பிரிந்தாலும், என் மனம் பிரியுமோ, உனை தனிமையில் விட்டுச் சென்று!
சில காயங்களுக்கு பிரிவு மருந்து. எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து, அமைதி!
உன் அன்பின் அளவை, பிரிவின் இறுதி அணைப்பிலே உணர்ந்தேன்!
Pirivu Kavithaigal in Tamil
மனசு சரியில்லனா பிடிச்சவங்ககிட்ட பேசி ஆறுதல் அடலாம், ஆனா பாருங்க மனசு சரியில்லாப போறதே அவங்களாலதான்!
நீ பிரிந்து சென்றாலும், பிரிய மறுக்கிறது, பிரியமானவளே நீ தந்து சென்ற
அழகிய நினைவுகள்!
நீ பிரிந்து சென்றாலும், பிரிய மறுக்கிறது, பிரியமானவளே நீ தந்து சென்ற அழகிய நினைவுகள்!
ஏனோ காதல் பிரிந்தது, இணையாத தண்டவாளம் போல, வாழ்க்கை கண்ணிர் பயணத்தில்!
நேசித்தவர்கள் எல்லோரும் கிடைத்து விட்டால், பிரிவின் வலி என்னவென்று தெரியாமல் போயிருக்குமோ என்னவோ!
இறப்பு மட்டும் இழப்பல்ல, இணைந்த இதயம் பிரிந்து போவதும் இறப்பு தான்!
- நீயில்லா விடியல், வானம் விடிந்ததே தவிர, என் மனம் விடியவில்லை!
- எல்லாமுமாய் நினைத்த ஒருவரின் இழப்புதான் எனக்கு யாருமே இல்லை என்று புலம்பவைக்கிறது!
- பிறருக்கு பாரமாய் இருப்பதை விட, சிலதருணத்தில் நாம் ஒதுங்கி இருப்பதே நல்லது!
உலகின் மொத்த காதலையும், புயல்போல் கொட்டி தீர்த்து, புத்தர் போல் மெளனமான பிரிவை தந்தவன் என்னவன்! காதலால் சபிக்கப்பட்ட காவிய மங்கையாய் நான்!
யார் முதலில் பேசுவது என்ற தலைக்கனத்தில், பலர் பேசாமலே பிரிந்து விடுகின்றனர்!
மிகப் பெரிய பிரிவிற்கு பின்னால், சின்னச் சின்ன வார்த்தைகள் தான் இடம் பெற்றிருக்கும்!
இரவின் மொழியை அறிந்திட, இருளோடு நிலவுண்டு -என் இதய மொழி புரிந்திட, என்னோடு அவன் இல்லை!
Post a Comment