Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Feeling Sad Quotes in Tamil

Love Sad Kavithai - உறவு சோகம் கவிதை

Post Related To,

▶️ Pirivu Kavithaigal
▶️ Kadhal Pirivugal Quotes in Tamil
▶️ Love Sad Quotes in Tamil
▶️ Sogam Kavithaigal in Tamil

Kadhal Pirivu Kavithai in Tamil
பிடித்தவர்கள் பேசவில்லை என்று கவலைப்படாதீர்கள்! நம்மை பிடித்து இருந்தால் பேசாமல் இருக்க மாட்டார்கள்!
Tamil Sad Quotes
ஓர் செழித்த பாலைவனத்தில், கருகிய இலையுடன் நிற்கும் ஒற்றை மரமும், நிழல் தரும்!
Love Alone Painful Quotes in Tamil
பிரிந்து செல்லும் ஒவ்வொரு உறவுகளும், எதோ ஒரு வகையில், எதையாகிலும் கற்று கொடுத்து செல்கின்றனர்!

Tamil Alone Quotes
காதல் முட்டாள்த்தனம் என்பதால் தான், சில அறிவாளிகள், அதை சுயநலமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்!
Alone Status in Tamil
எதிர்பாராமல் பார்த்த உனை தான், எதிர்பார்த்து காத்திருக்கிறது என் விழிகளும், அது சுமந்த இமைகளும்!
💔Feeling Alone Kavithai Tamil
இந்த வெறுமை விடாதா! ஒரு சிறகு விழாதா! சிறு பறவை எழாதா! அது கனவத் தொடாதா! இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா?
Alone Thanimai Quotes in Tamil
சில நேரங்களில், அடுத்தவர்களை எதிர்பார்ப்பதை விட, நம் வழியில் தனியாக பயணிப்பதே சிறந்தது!
Kadhal Pirivu Sad Quotes
நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல், நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி!
Pirivu Sogam Kavithaigal in Tamil
தனியாக இருப்பதால் எண்ணி, தனிமையில் விட்டுவிடுகிறோம் நம்மவர்களை!
Pirivu Sogam kavithaigal in tamil


Thanimai Kavithai in Tamil
வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்துவிடாதீர்கள்... ஏனெனில், உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்...!
💔Feeling Sad in Tamil
நம்மை புரிந்து கொண்டவர்கள் அருகில் இல்லை என்றால்... நம் அருகில் எத்தனை பேர் இருந்தாலும் தனிமை தான்!
Girl Sogam Kavithaigal in Tamil
வழி தேடும் நாள் வரை, உயிர் போகுதே உடன் நீ இல்லாத நிமிடமும்...

Girl Sad Quotes in Tamil
கண்ணீரை தாங்குவதில் தலையணைக்கு நிகர் எதுவுமில்லை...!
Tamil Sad Kavithai
அக்கறை நிறைந்த அன்பு, அடிக்கடி காயப்படும்!
Tamil Sad Love Pain Quotes
சரியாக செய்த தவறு, உண்மையாக நேசித்தது!
Sad Kavithaigal
காலம் கடந்த பின்புதான் தெரியும்! நேரத்தின் அருமையும் நேசித்தவர்களின் அன்பும்!
Sad Love Pain Kavithai
கடல் சுழலில் மாட்டிக் கொண்ட பிறகும்கூட நீந்தி பிழைத்தவன் இருக்கின்றான்! முதல் காதலின் நினைவில் இருந்து நீந்தி பிழைத்தவன் என்று எவனுமில்ல..
💔Love Failure Quotes in Tamil
மனசாச்சி இருந்தால் என்னோடு பேசிய நாட்களை நினைத்து பார் உன் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் விழுந்தாலும் என் காதல் புனிதம் ஆகும்.
Love Sad Quotes
விடைபெறா உன் வார்த்தைகளால், விடைபெற்று நிற்கிறது என் காதல், உன் காலடியில்! உனக்கான என் அன்பு என்றும் பொய்யில்லை...
Kadhal Pirivu Kavithai
பாசத்திற்காக பல நாள் ஏங்கியவன் நான்! பழகியும் உனக்கு புரியவில்லையா குட்டி தங்கமே! பார்த்துப் பார்த்து உன்னை நேசிக்கிறேன், பார்க்காமல் கூட செல்வது நாயமா?
Pirivu Sogam Kavithaigal
இன்று பழகுவர்... நாளை விலகுவர்! உறவு தொடங்கும் முன்பே, பிரிவிற்கும் தயாராகிக்கொள்!
Love Pirivu Kavithai in Tamil
ஒருவருக்கு வலி தருவது பிரிவோ மரணமோ இல்லை! விட்டுச் சென்ற ஞாபகங்களும், பேசிச் சென்ற வார்த்தைகளும் தான்!
💔Pirivu Kavithaigal Photos
Kadhal Pirivu Kavithai in Tamil SMS

Pirivu Kavithai Lyrics
வேண்டும் என்றால் வருவதும், வேண்டாம் என்றால் விட்டு போவதும், வேடிக்கை உலகின் வாடிக்கை ஆகிப்போனது!
Kadhal Pirivu Kavithai in Tamil SMS
பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல! அவர்களை அதிகமாக நினைப்பதற்கு!
Pirivu Sogam Kavithaigal
எனக்கு பிடித்தது போல் உன்னை படைத்த இறைவன், ஏனொ எனக்கென்று எழுதமால் விட்டுவிட்டான்.
Tamil Kavithai Pirivu
பிடித்தமானவர் என்பதற்காக பிடித்து வைக்க முயற்சிக்காதே! அது நீடிக்காது.
Kadhal Pirivu Kavithai Photos

Pirivu Kavithai
என்னிடம் குறைகள் இருந்தால் சொல்லிவிடு! மனதில் வைத்துக்கொண்டு என்னை வெறுத்துவிடதே!
Love Failure Quotes in Tamil
இழந்த பின்பு தான் தோன்றுகிறது, கிடைக்காமலேயே இருந்திருக்கலாம் என்று!

Kadhal Pirivu Kavithai in Tamil SMS
பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் கிடைக்கப் பெறுமா என ஏங்கும் தருணம் மரணத்தை விட கொடியது!
Tamil Kavithai Pirivu
நீ என்னை விட்டு எவ்வளவு தூரம் பிரிந்து சென்றாலும், என் மனம் உன் இடத்தில் பயணம் செய்யும்!
💔Kavithai Pirivu
சிலரின் காதல் அவர்களின் பிரிவில் தான் தெரியும்!
Kadhal Sogam Kavithaigal in Tamil
கண் இமைகளை காவல் கொண்டு கருவிழியால் சிறை பிடித்தவளே, இன்று விழியோரம் வழியும் கண்ணீர் துளிகளாக பிரிந்து செல்கிறாள்...

Love Pirivu Kavithai
பெறப்பட்ட அத்தனை மகிழ்ச்சியையும் திருப்பி தர வேண்டிய ஒற்றை நிர்ப்பந்தம், பிரிவு!
Kadhaal Pirivu kavithai in Tamil

Pirivu Quotes in Tamil

Pirivu Quotes in Tamil
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே!
Pirivu Kavithaigal Tamil
உடைந்து போவேன் என்று தெரிந்தே, விட்டு செல்கிறாயே!

Pirivu Quotes
இருண்ட வானை நிறைக்கும் நட்சத்திரமாய் நிறைக்கிறாள், என் இரவுகளை விழிக்கையில் ஓவியம் நினைந்தவாறு கரைகிறாள் கனவில்!
Kadhal Pirivu Kavithai
ஒருவரால் கிடைத்த மகிழ்ச்சி அவர் இல்லை என்றவுடன் இரண்டு மடங்கு அதிகமாகிவிடுகிறது, மறக்க முடியாத வலிகளாக!
Tamil Kavithai Sad

Close