Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Appa Ninaivu Kavithai in Tamil

அப்பாவை பிரிந்து வாடும் சோகக் கவிதைகள் - Appa Ninaivugal Sad Kavithai in Tamil

Related searches
▶️ தந்தையின் கண்ணீர் கவிதை
▶️ தந்தையின் மரணம் கவிதை
▶️ அப்பா கவிதை Images
▶️ அப்பா நினைவு நாள்
▶️ அப்பா இறப்பு கவிதை
▶️ அப்பா மரணம் கவிதை
▶️ அப்பா கவிதை தமிழ்
▶️ தந்தை பிரிவு கவிதை

Appa Pirivu Sogam Kavithaigal in Tamil
"தந்தை" இருக்கும் வரை தான் சொந்த பந்தங்கள் அனைவரும்! அவர் நம்மை விட்டு பிரிந்த பின், அனைவரும் மாறி விடுகின்றன பச்சோந்திகளாக, இடத்திற்கு தகுந்தாற்போல்..
Appa Ninaivu Kavithai in Tamil
ஒரு தந்தை நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நாம் கடைசி வரைக்கும் உணர்வதில்லை! நாம் அதை உணரும்போது அவர் நம்முடன் இருப்பதில்லை!

Appa Pirivu Kavithaigal Tamil
அப்பா இல்லா பிள்ளைகளுக்கு மட்டும் தான் தெரியும், பாசத்திற்கு எவ்வளவு ஏங்குவார்கள் என்று!
Appa Love Quotes in Tamil
அப்பாவின் அன்பை விட சிறந்தது இந்த உலகில் எதுவும் இல்லை! அதுபோல அப்பாவை பிரிந்த வலியை விட கொடியது எதுவும் இல்லை!

Appa Death Sad Quotes in Tamil

திரும்ப வரமுடியாத தூரத்துக்கு நீ போய்ட்ட ஆனா, எப்படியாவது திரும்ப வந்துட மாட்டியானு மனசு தேடுது!
அப்பா நினைவுகள்
இன்னும் என்னோடு இருந்திருக்கலாம் சில காலம்! சென்றது ஏன் சீக்கிரமாய்?
Appa Ninaivu Naal Kavithai in Tamil
இளம் வயதில் இழந்து விடக் கூடாத சொத்து, அப்பா!

Appa Ninaivu Kavithai Tamil
ஒரு தந்தை நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நாம் கடைசிவரை உணர்வதில்லை. நாம் அதை உணரும் போது, அவர் உயிரோடு இருப்பதில்லை.
அப்பா நினைவு சோகக் கவிதைகள்
அப்பா... உன்னை நினைக்கும் போதெல்லாம்... எனக்கு ஆறுதல் சொல்ல வருவது கண்ணீர் மட்டும் தான்... நீயோ.. என்னை பற்றிய நினைவே இல்லாமல் உறங்கி கொண்டு இருக்கிறாய்... மண்ணுக்குள்...
அப்பா நினைவு சோகக் கவிதைகள்
வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டம், அவமானம், தோல்வி இதையெல்லாம் பார்க்கும் போது, நீ இருந்தால் இப்படி இருப்பேனா என நினைக்க வைத்து விடுகிறார் "அப்பா"
Appa Sogam Kavithaigal
அப்பாவை தொலைத்து விட்டேன். அவர் நினைவுகளை தொலைக்கவில்லை!
Appa Piriv Sad Quotes in Tamil

Close