Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

தமிழ் காதல் கவிதை | love sms quotes in tamil [March 2024]

Tamil Kadhal Kavithaigal | Love Poems in Tamil

-
-

Sweet Love Quotes in Tamil

-
உன்னோட ஈஸியா சண்ட போட தெரிஞ்ச எனக்கு உன்ன எப்படி சமாதானப் படுத்துவதுனு தெரியல...
-
என் தாயின் அன்பிற்கு பிறகு நான் ஏங்கிய ஒன்று உன்னோட அன்பிற்கு மட்டுமே...
-
நீளமான சண்டைகளுக்கு பின் தொடங்கும் அன்பு ஆழமானது சண்டையிடுங்கள் உடனே சமாதானமாகுங்கள்...
-
-

Tamil Kadhal Kavithai

-
காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்...
-
ஒவ்வொரு நாளும் நம்மல சந்தோஷம் வெச்சிக்கிற மாதிரி ஒரு காதல் கிடைச்சா நம்ம வாழ்க்கையே சொர்க்கம் தான்...
-
உனக்கே உயிரானேன் என்னாலும் எனை மறவாதே....
-
-

Tamil Love Quotes SMS

-
உனக்காக நான் இருக்கிறேன் எதற்காகவும் வருந்த வேண்டாம் என்ன நடந்தாலும் நானிருப்பேன் உன்னோடு என் வாழ்வின் இறுதி வரை உனக்கே உனக்காய்....
-
என் துன்பங்கள் யாவும் காற்றோடு கறைந்தே போகிறது! நீ என்னுடன் பேசும் நேரங்களில்...
-
என் பலம் என் பலவீனம் இவை இரண்டுமே உன் அன்பு ஒன்று தான்...
-
-

Unmai Kadhal Kavithai Tamil

-
பிரியாத வரம் வேண்டும் மண்னை விட்டு அல்ல உன் மனதை விட்டு...
-
யாரோவாக அறிமுகம் ஆகி யாவரையும் பின் தள்ளி யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில் அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்....
-
நான் சோகம் கொள்ளும் நேரங்களில் எல்லாம் நீயும் உன் அன்பு மட்டுமே என்னுடைய பெரிய தேடுதல்களாக உள்ளது... நீயின்றி நான் இல்லை....
-
-

Love WhatsApp Quotes Tamil

-
உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன். உனை மீண்டும் பார்த்தப் பின்  கண் மூடுவேன்...
-
காதலியின் கோபத்தையும் கவலையையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தன் காதலியை - கண் கலங்க விடுவதில்லை...
-
சந்தோஷத்தில் கூட இருக்குறது மட்டும் காதல் இல்ல... எவ்ளோ கஷ்டம் வந்தாலும் கூடவே இருக்கனும் அது தான் உண்மையான காதல்..
-
வெறுப்பேத்தும் நேரங்களில் அவளின் கோபத்திற்கு முதல் எதிரி என் சிரிப்பே...
-
-

Best Love Quotes in Tamil

-
உன்னை இன்னும் அதிகமாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறதோ நமக்குள் இத்தனை சண்டைகள்...
-
அவசியம் இருந்தால் மட்டும் பேசும் உறவுகளுக்கு மத்தியில்.. அன்புக்காக பேசும் சிலர் கிடைத்தால் அது நாம் பெற்ற வரம்..
-
வாடிய மல்லிகையும் வாசனையோடு தான் இருக்கும் என்னவள் கூந்தல் தொட்ட காரணத்தால்....
-
-

Love Poem in Tamil

-
இதழ்களின் கூட்டு சங்கமத்தின் குவியல்களே "முத்தம்" உச்சரிப்பிலும்! உபசரிப்பிலும்!!
-
உன்னிடம் ஏதேதோ சொல்ல வந்தேன் உன் விழியின் மொழி கண்டு ஒன்றுமில்லை என்றேன்! "ஒன்றுமில்லை" என்ற ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் சொற்கள் ஒளிந்து இருப்பதை நீ அறிவாயோ!..
-
கத்தியின்றி இரத்தமின்றி கண் அசைவிலே கருணை கொலை செய்தாயோ? கேட்டால் அதற்குப் பெயர்தான் காதல் என்று சொன்னானோ?
-
-

Love Emotional Quotes in Tamil

-
அடங்க மறுக்கும் அன்பிற்கு பெயர்தான காதலோ!..
-
காலையில் கதிரவனாக மாலையில் தென்றலாக பகலில் நிழலாக இரவில் நிலவாக கோடையில் மழையாக குளிரில் தணலாக காற்றில் மொழியாக கவிதையில் வரியாக உன் அன்பின் அன்பாக காத்திருக்கிறேன் நீ வருவாய் என!..
-
எதார்த்தத்தை மிஞ்சிய ஏமாற்றமும் அழகு!. ஏமாற்றத்தை மிஞ்சிய அழகு!
-
அழுக்கை அழகாக்கி பின்பு அழகை அழுக்காக்கி செல்லும் அமானுஷ்ய சக்தி கொண்டதுதான் காதல்!
-
-

Love WhatsApp Tamil Messages

-
புவியீர்ப்பு விசையை மிஞ்சிய அவனது விழியீர்ப்பு விசையினால் அஞ்ஞானம் தோற்று விஞ்ஞானத்தை வென்றதோ அவன/ளது கண்கள்!..
-
அடிமையானேன்.. ஆயுதத்திற்கு பயந்து அல்ல அன்பிற்கு பணிந்து!
-
பல பெண்களில் கூட்டுக்கலவை தான் அவள் ஒருத்தி... சிலசமயம் அம்மா, சிலசமயம் தோழி, சிலசமயம் அக்கா, சிலசமயம் மகள், சிலசமயம் காதல்காரி, சிலசமயம் இராட்சசி, சிலசமயம் சண்டைக்காரி...
-
-

I Love You Quotes in Tamil

-
அவள் தலைநீராடிய வெள்ளிக்கிழமையில் சதா புலம்பிக்கொண்டே சமையலறையில் இருக்க அவள் பின் கழுத்திலிருக்கும் "வியர்வை வாசத்தை ரசிக்கத் தெரிந்தவனுக்கு" அவளை சமாதானப்படுத்த காரணம் தேவைப்படுவதில்லை....
-
உன்னைப்போல நானும் "யாருக்கும் தெரியாத மாதிரி பார்க்க கற்றுக்கொண்டிருந்தால்" உன் தோழிகளிடத்தில் எனக்கு 'பொறுக்கி' என்ற பெயர் வந்திருக்காது.
-
என்னை விட என் காதல் மிகவும் பேரழகானது! ஏனென்றால், நான் "காதலிப்பது உன்னைத்தான்..."
-
காலையில் தாட், பூட் என சண்டையிட்டு சென்றதே "இரவில் மெத்தையில் உன்னை சாமதானம் செய்யத் தானடி!
-
-

Tamil Quotes about Love

-
நமக்குள் காதல் இருக்கும் வரை "இந்த சண்டைகள் எப்போதும் ஓயாது"...
-
காலை, மாலை, இரவு என முப்பொழுதும் உன் நினைவுகள் தான்! நினைவுகள் இனி போதும் நிஜமாய் உன்னை கேட்கிறேன் ஐ லவ் யூ!
-
என் இதழை விட வேறு எந்த சிறந்தச் சீனி மிட்டாய் உனக்கு கிடைத்து விடப் போகிறது? இந்தா, உன் இஷ்டம் போல மிச்சமில்லாமல் சுவைத்துக்கொள்...
-
உன்னோடு தினமிருந்தால் அந்த உயிரில்லா கரடிபொம்மைக்கும் உன்மேல் காதல் வரும் என்பதாலேயே உனக்கு இன்னுமும் கரடிபொம்மை வாங்கித்தராமல் இருக்கிறேன். இனியும் கேட்காதே நான் சுயநலக் காதல்காரான் தான்!
-
-

Love Feeling Quotes in Tamil

-
அரவணைத்து அன்பு காட்டும் உள்ளத்தை விட, அழும்போது ஆறுதலாய் உள்ள உள்ளமே, உண்மையானது!
-
சத்தியம் செய்து கொள்வோம் இனி சந்தேகப்பட சந்தர்ப்பங்கள் இருக்க கூடாது. சண்டையிடக் காரணம் தேடக்கூடாது. கோபித்துக்கொள்ளக் குறைகள் ஆராயக் கூடாது. காதல் செய்ய நேரங்கள் செலவிட வேண்டும். அரவணைக்க எப்போதும் உடனிருக்க வேண்டும். கண்ணீர் துடைக்க கைகள் கொண்டு காத்திருக்க வேண்டும்!
-
அணு, அணுவாய் வாழ்வதற்கு முடிவெடுத்த பின், காதல் சரியான வழிதான்!
-
-

Heart Touching Love Quotes in Tamil

-
உன்னைப் பற்றி நான் எழுத நினைத்த கவிதை, முடிவில்லாமல் நீண்டது! உன்னை ஒரு சில வரிகளில் அடக்க முடியாது என என் மனத்திற்கு தெரியாததால்!
-
இவ்வுலகில் ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும், நான் ரசித்தது உன்னுடன் உறவாடிய நாட்களைத் தான்!
-
வார்த்தைகள் அனைத்தும் மௌனமாகிறது, என் அருகில் நீ அமர்ந்தவுடன்!
-
உருவம் இல்லாத காதலக்கு, உருவம் கொடுக்க நினைக்கிறன், உன் மூலமாக நான்!
-
-

Love Romantic SMS in Tamil

-
உன்னுடைய அன்பை, ஆடம்பரத்தை விரும்ப ஆயிரம் பேர் இருந்தாலும், உன்னை உயிராய் நேசிக்க நான் மட்டுமே இருப்பேன்!
-
நிறை நிலவாய் நிறைந்த நெஞ்சத்தில் நித்திரையிலும், நீயே கண்மணியே!
-
மழையின் சாரலில் குளிர்காய்கிறேன், அவள் என் மடி சாய்ந்திருக்கும் தருணத்தில்...
-
இரண்டே வரிகள், அழகிய ஹைக்கூ, அவள் இதழ்கள்!
-
-

Kadhal Kavithai in Tamil SMS

-
வெளிக்காட்டப்படாத அன்பு இருந்தும் பயனில்லை.
-
அவன் செல்ல மிரட்டலுக்கு பயந்து, நான் அதிகக் குறும்புகள் செய்வது வழக்கம்!
-
அவன் செல்ல மிரட்டலுக்கு பயந்து, நான் அதிகக் குறும்புகள் செய்வது வழக்கம்!
-
நான் முத்தம் சிந்தும் வேளைகளில், சத்தம் போட்டு சிரிக்கிறது அவளது கொலுசுகள்!
-
-

One Line Love Quotes in Tamil

-
கருங்கூந்தல் கண்மணியே, உன்னழகை கவி பாட செந்தமிழும் தடுமாறுதே!
-
நீ யார் எனக்கு? ஏன் இப்படி உன்னோட அன்புக்காக நான் தினம் தினம் ஏங்கனும்..? இதுதான் காதலோ!
-
அழகினை மட்டும் வர்ணிப்பதில்லை, காதல்! அது அன்பால் இணைவது!
-
உன்னை மறப்பதும், இமயமலையை கையால் தள்ள நினைப்பதும் ஒன்றுதான்! இரண்டும் சாத்தியம் இல்லை!
-
-

Love Quotes Kadhal Kavithai

-
கொஞ்சம், கொஞ்சமாய் என் இதயத்தின் நிலத்தை, உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன்! என் அன்பே, என் அன்பே!
-
என் கண்கள் கொண்டு பறித்து, என் இதயத்தில் நட்டு வைத்தேன்! நீ என்னை பார்த்து சிந்தி சிந்தாமல் சென்ற உன் புன்னகை பூக்களை!
-
முடிவே இல்லாத காதலும், பிரிவே இல்லாத வாழ்வும் உன்னிடம் வேண்டும். உன்னிடம் மட்டுமே...
-
உன்னை நேசிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் சோகத்தில் ஓர் இன்பம்!
-
-

Romantic Kadhal Kavithai in Tamil

-
என் ஆசையும் பேராசையும் நீ மட்டுமே! நீ வேண்டும் என்பதே ஆசை! எனக்கு மட்டுமே என்பது என் பேராசை! உண்மையான அன்பே பேராசைதானே!
-
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே! என்ன புள்ள செஞ்ச நீ?
-
இழந்துவிடக் கூடாதென்பதற்காகவே பொருத்து கொள்கிறேன் உன் சிறு சிறு தவறுகளை...
-
-
பிடித்தவர்களின் கோபத்தை புரிந்து கொள்ளாமல் பிரிந்து விடாதீர்கள் தன்னை விட யாருக்குமே உங்களை பிடிக்க கூடாது என்பதின் பிடிவாதமே அந்த கோபத்தின் வெளிப்பாடு....
-

Tamil Short Love Kavithai

-
உன் அன்பு நெருப்பாக இருந்தாலும் நேசிப்பேன்... நான் எரிந்து சாம்பலாகும் வரை...
-
மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்!
-
பழகத் தொடங்கும் போது கொடுக்கும் அதே அன்பும் முக்கியத்துவமும் இறுதி வரை இருந்தால், எந்த உறவிலும் பிரிவு என்பதே இல்லை...
-
-

Love Kavithai Feeling

-
எனக்காக என்றும் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் தான் உயிர் வாழ்கிறேன்... நான்
-
என் காதலும் என் கண்ணீரும் உன் ஒருவளு/னுக்கு மட்டுமே....
-
இப்ப மட்டும் இல்ல... எப்போதுமே உன்ன யாருமே என் அளவிற்கு நேசிக்க முடியாது...
-

Super Love Kavithai in Tamil

-
உடலை விட அதிக நெருக்கமாய் இருக்க தெரிந்த இரண்டு இதயங்களின் நடுவே பிரிவு என்பதே இல்லை...
-
-
உனக்காக நான் இருக்க வேண்டும் என்பதை விட உன்னுள் முழுக்க நான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை...
-
நீ... இருக்கும் வரை உன்னில் நான் இருப்பேன்...
-

Tamil Love Kavithai Varigal

-
எனக்கான சிறிய உலகில் நான் அமைத்துக்கொண்ட மிகப் பெரிய உறவு... நீ
-
மறக்க நினைக்காத நினைக்க சலிக்காத ஒரு உறவென்றால் அது என்றும் நீ மட்டுமே...
-
-
மறக்கும் இடத்தில் நீயும் இல்லை உன்னை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை....
-

Love Anbu Kavithai Tamil

-
என் வாழ்வில் என் தாய்க்கு பிறகு அதிக அன்பை உணர்ந்தது உன்னிடத்தில் தான்...
-
உன்னதா நெனச்சிட்டு இருக்கேன்னு சொல்றத விட உன்ன மட்டும் தான் எப்பவும் நெனச்சிட்டு இருக்கேன்றது தான் உண்மை...
-

Lovable Kavithai in Tamil

-
நான் எங்க இருந்தாலும் உன்ன பத்தி மட்டும் தான் நினைச்சிட்டு இருப்பேன்...
-
-
உலகத்திலேயே நான் அதிகமா விரும்புற ஒரே ஜீவன்னா அது எப்பவும் நீ மட்டும் தான்....
-
ஆயிரம் வரிகள் அடித்து திருத்தி எழுதி, இறுதியில் உன் பெயரே முதல் கவிதையாகிறது என் டைரியில்...
-

Tamil Love Impress Kavithai

-
விழியில் தொடங்கி, விழி மூடும் வரை தொடர்வது வாழ்க்கைத் துணை!
-
நினைவெல்லாம் உன் கனவு! கனவெல்லாம் உன் நினைவு!
-
-
என் கண்களும் நீ! அதில் தோன்றும் கனவுகளும் நீ! என் இதயமும் நீ! அதில் தோன்றும் எண்ணங்களும் நீ!
-
நொடிக்கு நொடி சிறிது சிறிதாய், உயிருக்குள் ஊடுருவும் வித்தையை எங்கு சென்று கற்றாய் என்னுயிரே?
-

Oru Vari Kadhal Kavithai

-
உலகில் விலை மதிக்க முடியாததும் அன்புதான், மலிவான விலை உள்ளதும் அன்புதான்!
-
-

Love One Line Quotes in Tamil

-
தலைகோதி நீ முன்னே செல்ல, உன் பின்னே தடுமாறி வருவேனடி!
-
அவளது சிணுங்கிய சிரிப்பை கண்டு, என் திமிரிய மீசையும் அடங்கும்!
-
எந்த காரணமும் இல்லாமல் தோன்றும் அன்பிற்கு மதிப்பு அதிகம்!
-
உன்னைத் தாண்டி யோசிக்க நினைவில் கூட இடமில்லையடி!
-
உன் சிதறாத சிரிப்பில், என்னை சிதைத்துவிட்டு போகிறாயாடி நீ!
-
-

New Love Kavithai Tamil

-
கூட்டத்தில் நீயும் நானும் நிற்கும் போது, உனது ஒரு செல்லப் பார்வை, கள்ளத்தனமாக என் மீது படாதா என்று காத்திருக்கிறேன்.
-
உன்கிட்ட கோபப்பட்டு நிறைய தடவ உன்ன திட்டிருக்கேன் ஆனா மனசால ஒரு தடவகூட உன்ன வெறுத்ததே இல்ல...
-
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் என் வாழ்க்கையில் நீ எப்பவும் என் கூடவே இருந்தா நான் எப்பவும் சந்தோஷமா இருப்பேன்...
-

Tamil Love Kavithai Words

-
உனக்காகவே என் வாழ்க்கை என்று நீ சொன்ன போதுதான் என் வாழ்க்கையே எனக்கு பிடித்தது...
-
-
நொடி பொழுதும் உன்னை பிரியா வரம் வேண்டும்...
-

காதல் கவிதைகள் 2022

-
உன்னிடத்திலும் உன் காதலிலும் முழுவதுமாக என்னை தொலைத்திடவே உயிர் வாழ்கிறேன்
-
உன்னிடம் என் காதலைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை...
-
பெரியதாய் ஆசை ஒன்றும் இல்லை உன் நினைவு வரும் போதெல்லாம் என் அணைப்புக்குள் நீ இருந்தால் போதும்...
-
-

உருக்கமான காதல் கவிதைகள்

-
இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றிற்கு அடிமையாக இருக்கிறார்கள்! நானும் ஓர் அடிமை தான் உன் அன்பிற்கு மட்டும்...
-
பல நாள் தவமிருந்து நான் பெற்ற வரம் நீ!
-

ஆழமான காதல் கவிதைகள்

-
மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்
-
உன் மார்பு கூட்டில், என் முகம் புதைத்து இவ்வுலகம் மறக்க ஆசை!
-
-
எங்கிருந்து பயணத்தை தொடங்கினாலும் சுற்றி சுற்றி உன்னையே வந்தடைகிறது என் இதயமும், மூளையும்!
-

உயிர் காதல் கவிதைகள்

-
மனம் சிறகடிக்க எல்லையில்லா வழிகள் இருந்தும், ஏனோ உன் வாசல் சேர்கிறது, என் இதயம்!
-
உயிரென என்னை கேட்டால், நீயென நான் உரைப்பேன்! கவியென என்னை கேட்டால் நின்பெயரே நான் மொழிவேன்!
-
-

அழகான காதல் கவிதைகள்

-
கண் சிமிட்டாமல் கண்டு கழித்தேன், கண்மணியே உன் அழகை! நெற்றியில் ஆடிய உன் ஒற்றை முடியும் காதலிக்க வா வா என்றது!
-
உன்னிடம் பேசாமல் அந்த நாள் நிறைவடைவதில்லை!
-

மனதை கவரும் காதல் கவிதைகள்

-
அதிசயங்கள் ஏராளமாய் இந்த உலகில் இருக்கலாம்! ஆனால் என் கண்களுக்குத் தெரிந்த அதிசயம் நீ மட்டும் தான்!
-
-
எட்டி பார்ப்பேன் என தெரிந்தும் வெட்கப்பட்டு ஒளிகிறாய்! அதையும் எட்டி பார்க்கிறேன் உன் வெட்கப்பார்வை எனை இழுத்ததால்!
-

நீயே என் உயிர் கவிதை

-
நம் கரங்கள் கோர்த்த நிகழ்காலம் நீளவே, நீல வானம் நீள வேண்டும் என்ற ஏக்கம் என்னில்!
-
சிப்பியில் சிறைபடாவிட்டாலும், என் கண்ணீரும் முத்துப்போல தான்! உன் நினைவை தாங்கி வருவதால்!
-
-
அவள் பாதக்கொலுசு மணி ஓசையில் கொட்டிக்கிடக்கிறது, என் ஓராயிரம் கவிதைகள்!
-

எல்லாமே நீ தான் கவிதை

-
கடலாய் நான்! கரையாய் நீ! அலையாய் அனுதினமும் அணைத்திடும் நம் காதல்!
-
ஒருவர் உணர்வுகளை புரிந்து கொண்டால், எல்லா உறவுகளும் உன்னதமே!
-
-
துணை என்பது நம்மோடு நிற்பவர் அல்ல; நமக்காக வாழ்க்கை முழுவதும் நம் மீது தவறு இருந்தும், நம்மைப் பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் நிற்பவர்!
-

என் செல்லமே கவிதை

-
நந்தவன பூவில் சிந்திய தேனை பார்த்து, உன் பூங்காற்றிலே, என் சுவாசக் காற்றென்று உன்னை அடையாளமிட்டேன், என் உயிர் காதலியே!
-
காற்று கூட காகிதம் எடுத்து கம்பன் தமிழில் கவிதை எழுதுமே, கனவில் காதலியை கண்டுவிட்டான் என்றால்...
-
உனக்காக எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் தவழ்ந்து ஆட நினைக்கிறது, உன் மடியினிலே சறுக்கி விளையாட துடிக்கிறது உன் இடைச் சரிவினிலே!
-
-

உனக்காக வாழ்கிறேன் கவிதை

-
விட்டு விடாதீர்கள்! விட்டு கொடுங்கள், காதல் ஒரு முடிவற்ற பயணம்!
-
அர்த்தமற்ற உன் பார்வையில் உணர்கிறேன், என் வாழ்வின் அர்த்தத்தை!
-
உன்னை திருடி என்னுள் புதைத்தேன். நிலவு அலைகிறது தன் பிம்பத்தை தேடி!
-
-

அன்பு காதல் கவிதை

-
ஒரு மகாராணியை தன் மனைவியாக்குவது சிரமம்! ஆனால், தன் மனைவியை மகாராணியாக்குவது சுலபம். எல்லாம் ஆணின் அரவணைப்பில் தான் உள்ளது!
-
பிடித்தவர்களிடம் பிடித்தற்காக பிசப்பின்றி பிரியம் கொள்ளும், அழுத்தலான அன்பு... பிடிவாதம்!
-
முதல்முறை உனை பார்த்த என் விழிகளுக்கு அன்று தெரியவில்லை, இறுதிவரை உனை மட்டும் தான் பார்க்க போகிறதென்று!
-
-

தோழி காதல் கவிதை

-
தோள்சாயும் தோழி, மார்பில் சாயும் காதலி இரண்டும் ஒரே பெண்ணாக, மனைவியாக கிடைக்கப்பெறும் ஆண்கள் பாக்கியசாலிகள்!
-
அன்பாக இருப்பதை விட, உண்மையாக இருங்கள்! அதுவே உறவை வலிமைப்படுத்தும்!
-
தொல்லை என நினைத்த காதலும், எல்லை இல்லா காதலாக மாறும்! சிலரால், சிலருக்காக!
-
-

அன்பு காதல் கவிதைகள்

-
அன்பினை விதைப்பதற்கெல்லாம் நொடிப் பொழுதே அதிகம்! அதனைக் கொண்டாடித் தீர்க்கத்தான் ஆயுள் போதவில்லை!
-
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நீயே வேண்டும்! உறவாக அல்ல என் உயிராக!
-
நேசிப்பவருக்கு நம் வார்த்தை மட்டுமல்ல... மெளனம் கூட புரியும்!
-
-

Pure Love Quotes Tamil

-
புன்னகைக்கும் உன் முகம் பார்த்தால் போதுமென எனக்கு பிடித்ததை இழக்கவும் துணிகிறேன், எனக்கு பிடிக்காததை விருப்பமாகவும் ஏற்கிறேன், எல்லாம் செய்கிறேன் உனக்காக!
-
எதுவும் கொண்டு வரவில்லை! ஆகையால் எதுவும் கொண்டு செல்ல விரும்பவில்லை, உன் அன்பைதவிர!
-
உந்தன் நெற்றி மீது ஒற்றை முத்தமிட்டு எனக்கானவன் நீதான் என முத்திரை பதித்திட ஆசையடா!
-
-

Share Chat Love Status in Tamil

-
திருமணம் என்பது இரவுகளை மட்டும் சார்ந்தது அல்ல! இதயங்களையும் சார்ந்தது!
-
என் இதயத்தின் அதிகபட்ச தேடல் நீ பேசும் வார்த்தைகள் மட்டும் தான்.
-
நம்பிக்கை இன்றி இணைந்த இதயத்திற்குள் உனக்காக நான் இருக்கிறேன். என்ற நம்பிக்கையை உருவாக்குவதே காதல்!
-
எதையும் எளிதாக்கும் ஒரு பெண் உடனிருக்கையில்,, வேறென்ன வேண்டும் ஒரு ஆண் அதிகம் கொண்டாட!
-
-

Love Status Images in Tamil

-
மழையை ரசித்து கொண்டிருந்த அவளின் மதிமயங்கும் அழகை கண்டு, மேகங்கள் ஒன்றோடொன்று உரசி புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டன!
-
நமக்கு அதிகம் பிடித்தவர்கள், பிறரிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்கையில், வரும் பொறாமையின் அளவே அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பின் அளவு!
-
தொல்லைகள் செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும், குறுஞ்செய்திகளால் வெறுப்பேற்றுவது தனி இனிமை தான்!
-
-

தமிழ் காதல் ஸ்டேட்டஸ்

-
அடிபடுவோம் என்று தெரிந்தே, சில இடங்களில் அன்பானது துளிர்விடுகிறது!
-
உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளும் தெரிந்ததாக உணர்கிறேன், உன் தோள் சாய்ந்து பாடல்கள் கேட்கும் போது!
-
மறுஜென்மம் என ஒன்றிருப்பின், உன்னோடு வாழ விரும்புகிறேன். உறவாக அல்ல, உயிராக!
-
-

Tamil Love Quotes with Images

-
விடுதலையை விரும்பியதே இல்லை, உன் புன்முறுவலுக்கு அடிமையா பிறகு!
-
இதயங்கள் இணைகையில் இனிமைகள் வாழ்விலே... உன்னிதயம் என்னிதயம் ஒன்றாக சேரட்டுமே...
-
கல்யாணம் வரையில் இருப்பது காதல் அல்ல! கடைசி வரையில் இருப்பது தான் காதல்!
-
-

Best Love Kavithai Status

-
கோபத்தில் அன்பையும், மௌனத்தில் வார்த்தையையும் புரிந்து கொள்பவர்கள், நமக்காக படைக்கப்பட்டவர்கள்!
-
உன்னோடு வாழ வேண்டும் என்பதில் ஆசை... உனக்காக மட்டும் வாழ வேண்டும் என்பதில் பேராசை!
-
நெருக்கடியான நேரத்தில், நெருக்கமானவர்களின் அரவணைப்பு நெஞ்சை வலிமையாக்கும்...
-
-

Love Status in Tamil

-
உறவில் வரும் அன்பை விட, அன்பால் வரும் உறவு உயிர் போன்றது!
-
விரும்பியவர் வெறுத்தாலும், வெறுத்தவரையும் விரும்புவதே உண்மை அன்பு..
-
சண்டையே போடாத உறவுகள் அழகானது என்றால், சண்டை போட்டும் பிரியாத உறவுகள் ஆழமானது!
-
-

காதலர்கள் கவிதைகள்

-
அவன்/அவள் பிழைகளை திருத்த முயற்சிக்காதீரகள்! ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்
-
எதிர்ப்பார்த்த வாழ்க்கை கிடைக்குமா என தெரியவில்லை! எதிர்ப்பார்த்த நபர் கிடைத்தால், மிகப்பெரிய வரம் தான்!
-
நெற்றிமுத்தத்தில் வெளிப்படுத்தும் பெண்மையின் காதலிடத்தில், ஆண்மையின் அடங்காத கோபமும் ஒற்றைநிமிடம் முற்றிலும் தோற்றுபோய்விடும்!
-
-

Best Love Quotes

-
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, உன்போன்ற ஒருத்தியை தீரத்தீரக் காதலிப்பதும் உன்போன்ற ஒருத்தியால் தீராமல் புலம்பித்தவிப்பதும்!
-
அடம் பிடிக்கும் மனம் அடிமையானது உன் அன்பிடம்!
-
சித்திரம் வியந்திட சிலையென சிறையிட முடியாத வர்ணங்கள் வரைந்த உயிரோவியம் அவள்!
-
-

Kadhal Kavithaigal in Tamil Text

-
உன் மன மாற்றத்தில் நீ மதிமுகம் காட்ட நான் காத்திருப்பேன்! அன்றே என் வானில் பெளர்ணமி!
-
எல்லாப்பெண்களும் பிறந்து, வளர்ந்து அழகாக்கி கொள்கிறார்கள் நீ மட்டும் தான் பிறந்ததிலிருந்தே அழகாய் இருக்கிறாய்!
-
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கோபமாய் பேசுகிறான் நடந்துகொள்கிறான் என்றால், அவன் உன்னைத்தவிர வேறு எவளிடமும் கொஞ்சி பேசிட விரும்பாதவன் என்பதை தெரிந்தகொள்ளுங்கள்!
-
-

Love SMS கவிதைகள்

-
யோசிக்கும் முன்பே உன்னை நேசித்துவிட்டேன்! இன்று யோசித்து கொண்டிருக்கின்றேன் ஏன் நேசித்தேன் என்றல்ல! இன்னும் இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று!
-
ஒருவரைகாதலிப்பதற்க்கு முன் 1000 முறை யோசியுங்கள் தவறில்லை! ஆனால் ஒருவரை காதலித்த பின் திருமணம் செய்து கொள்ள ஒரு நொடி கூட யோசிக்காதிர்கள்!
-
காதலித்து திருமணம் செய்வது பெரிதல்ல! அவளை அவள் வீட்டில் இருந்ததை விட சந்தோஷமாக வைப்பதே பெரிது! அதுவே காதலின் வெற்றி
-
-

Love கவிதைகள்

-
புனிதமான காதலில் சாதல் உடலுக்கு... கணிதம் நிறைந்த காதலில் சாதலோ இதயத்திற்கு...
-
நிஜத்தில் மட்டுமல்ல, நினைவுகளில் கூட யாருக்கும் இடமில்லை! உன்னை தவிர!
-
நீ தூங்க சிறந்த இடம் என் இதயம் என்றால், உனக்காக என் இதய துடிப்பையும் நிறுத்தி வைப்பேன் நீ விழிக்கும் வரை!
-
-

காதல் Quotes

-
எப்பொழுது ஒருவர் மீது நீ அதிகமாக கோபம் கொள்கிறாயோ, அப்பொழுதே புரிந்துகொள் நீ அவர்கள் மீது உயிராய் இருக்கிறாய் என்று!
-
இதயம் கூட இடைவெளி விட்டுத்தான் துடிக்கும்! ஆனால், அந்த இடைவெளியில் கூட என் மனம் உன்னைப்பற்றியே தான் நினைக்கும்!
-
-

சிறந்த காதல் கவிதைகள்

-
நீ என்னோடு இருந்தாலும், இல்லையென்றாலும் நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் நினைவுகளை! மண்ணோடு புதையும் வரை!
-
இந்த உலகத்துலயே உண்மையான சந்தோஷம் எதுன்னு தெரியுமா? அது நம்ம மனசுக்கு பிடித்தவருடன் காலம் முழுக்க சேர்ந்து ஒன்னா இருக்குறது தான்!
-
ஆயிரம் பேரைக் கடந்து சென்ற பாதையில், என் மனதைக் கொள்ளை கொண்டது, நீ மட்டும் தான்! இனி என் வாழ்வும் சாவும் உன்னோடு தான்! உன்னோடு மட்டும் தான்!
-
-

உண்மையான காதல் கவிதை

-
பூத்த மலரை பறித்து விடாதே! பறித்த மலரை வாட விடாதே! வாடிய மலரை வீசி விடாதே! உன்னுள் இருக்கும் என்னை மறந்து விடாதே!
-
காதல் வந்ததும் கண்ணா பின்னா போதை ஆகி கிறுக்கி கொண்டே உள்ளேன்! வெற்று காகிதத்தில் கவிதையாக!
-
-

அவள் காதல் கவிதைகள்

-
நிலவை நேசிக்கும் இரவாய், சூரியனை நேசிக்கும் பகலாய், கடலை நேசிக்கும் அலையாய், வண்ணத்தை நேசிக்கும் ஓவியமாய், ஒலியை நேசிக்கும் இசையாய், கற்பனையை நேசிக்கும் கவிஞனாய் உன்னை நேசிக்கும் நானடி!
-

Close