Tamil Quotes - தமிழ் கவிதை வரிகள்
தமிழ் கவிதை வரிகள் - தமிழ் கவிதைகள்
Related Searches,
▶️ காதல் கவிதைகள் தமிழ்
▶️ வாழ்க்கை கவிதை வரிகள்
▶️ கவிதைகள் தமிழ்
உனக்கு உண்மையா இருக்குறவங்களுக்கு மட்டும் நீ உண்மையா இரு! அத விட்டுட்டு எல்லார்கிட்டையும் உண்மையா இருந்தா, நீ நல்லவன் இல்ல... முட்டாள்!
தேவை என்றால் வரும் உறவையும், தேவையில்லாமல் வரும் உணர்வுகளையும் ஒதுக்கி வைக்க கற்றுக்கொள்!
பணம் மகிழ்ச்சியை தரலாம் ஆனால் நல்ல குணத்தை தராது.
திறமைக்கு கிடைக்காத மதிப்பும் மரியாதையும், பல இடங்களில் திமிருக்கு கிடைக்கிறது.
நலம் விசாரிப்பதோடு வார்த்தைகளை முடித்துக் கொண்டால், உறவுகள் நீடிக்கும்.
நிலையில்லா இவ்வுலகில் என்றும் நிலைத்து நிற்பது மாற்றம் ஒன்றே!
இரவு போய் பகல் வந்தால் தான் விடிவு! அதுபோல தான், இன்பம் போய் துன்பமும், துன்பம் போய் இன்பமும் வந்தால் தான் விடிவு!
வெற்றிகளை பெற்றுக்கொள்! தோல்விகளை, கற்றுக்கொள்!
இன்றைய விடியலுக்காக ஓய்ந்து விடாதே 😜 நாளையும் விடியும் என்ற நம்பிக்கையில் பாடுபடு 😂
வழியில் கிடைக்கும் அற்ப சந்தோஷங்களுக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கையை அர்ப்பணித்து விடாதே! வாழ்க்கையின் அற்புதங்கள் மறைந்துவிடும்!
எதிர் பார்க்கும் நேரங்களில், எதிர் பார்த்த ஒன்று கிடைக்கவில்லை என்று, எதிர் பார்த்து கொண்டு இருக்காமல், ஏமாறாமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்!
உனக்கு மற்றவர்கள் எதை செய்யக் கூடாதென்று எதிர்பார்க்கின்றாயோ, அதை நீ மற்றவர்களுக்கு செய்யாதே!
வானம் இருண்ட பின்னும் கிடைக்கும் சிறு ஒளி தான் தன்னம்பிக்கையின் தடம்!
Post a Comment