Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Yekkam Kavithaigal in Tamil - ஏக்கம் கவிதைகள்

ஏக்கம் கவிதைகள் - Yekkam Quotes in Tamil


Post Related To,
▶️ Yekkam Kavithai in Tamil
▶️ Yekkam Quotes in Tamil
▶️ ஏக்கம் கவிதைகள்
▶️ காதல் ஏக்கம் கவிதைகள்
▶️ விழிகளின் ஏக்கம்



Yekkam Kavithai in Tamil
ஒருவரின் அன்பை நீ அலட்சியப்படுத்தும் போது உனக்கு தெரியாது! அதே அன்பிற்காக ஏங்கும் போது தான் தெரியும்!
Yekkam Kavithaigal in Tamil
நம் திறமைக்காக எத்தனை ஆடம்பர பரிசுகள் அடுத்தவரிடம் இருந்து வந்தாலும், நம் மனம் நெருக்கமானவரின் சிறிய பாராட்டுக்காக தான் ஏங்கும்!

Yekkam Kavithaigal
இல்லாத போது தேடல் அதிகம்! இருக்கின்றன போது அலட்சியம் அதிகம். இதுதான் வாழ்க்கை!
Yekkam Kavithai in Tamil
எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாதவள் போல் உணர்கிறேன். நீ என்னுடன் இருந்தும், ஏதோ ஏக்கம்! இது நிரந்தரம் தானா என்று விடையில்லை. விடைசொல்ல நீயும் இல்லை!

Tamil Yekkam Quotes Images
நான் இருக்கிறேன் என்ற ஒரு வார்த்தைக்காக எத்தனை இதயங்கள் ஏங்கி தவிக்கின்றன!
Yekkam Kavithaigal
இன்று உங்களைப் புறக்கணித்தவர்கள், நாளை உங்களுக்காக ஏங்குவார்கள்.

Yekkam Status Images Tamil
அன்பிற்காக ஏங்கி நின்றேனே தவிர, யாரையும் அன்பிற்காக ஏங்க வைத்ததில்லை!
💔Yekkam Quotes Tamil
பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் கிடைக்கப் பெறுமா என ஏங்கும் தருணம் மரணத்தை விட கொடியது!
Kadhal Yekkam Kavithaigal
நான்பல எதிர்ப்பார்ப்புகளுடன் ஏக்கமாக காத்திருக்கிறேன், உன்
அன்புக்காக. ஆனால் நீ தருவதோ ஏமாற்றம் மட்டுமே...

Tamil Yekkam Kavithaigal
உன்னோடு வாழ்வதுபோல் ஒரு கனவு! கண்விழித்து பார்க்கையில், இதெல்லாம் உண்மையில்லை என்று உணரும் போது மனதில் ஒரே ஒரு ஏக்கம் மட்டுமே! அந்த கனவு நிஜமாககூடாதா என்று!
Yekkam Kavithaigal in Tamil

காகம் எப்படி தாகத்திற்கு தண்ணீரைத் தேடிக் கொண்டிருக்கிதோ, அது போல தான் ஒவ்வொரு மனிதனும், அன்பு எனும் தாகத்திற்கு ஏங்கிக் கொண்டு இருக்கிறான்!

நீங்காத வலிகளைத் தந்துவிட்டு நீங்கி விட்டாய் - உயிர் நீங்காதோ என ஏங்கிக்கொண்டிருக்கிற ன் நான்!


பிரிந்து சென்ற உறவு மீண்டும் கிடைக்கப் பெறுமா என ஏங்கும் தருணம், மரணத்தை விடக் கொடியது!


உன்னோடு நான் இருந்த நிமிடங்களை ரசித்தபடியே, மீண்டும் அந்த நிமிடங்கள் வருமா என்ற ஏக்கங்களுடன் நானும் என் தனிமையும்!

தன்மானம் இழந்து பிறரின் அன்புக்கு ஏங்கினால், அதற்கு கிடைக்கும் வெகுமானம் வலி நிறைந்த அவமானம் மட்டுமே!


வாழ்வில் ஆயிரம் வசதி வாய்ப்புகள் கிடைத்த போதிலும், பழைய நினைவுகளுக்காக, சந்தோஷத்துக்காக ஏங்கிக் கொண்டு தான் இருக்கிறோம் இன்னும்!

ஒவ்வொரு முறை அறிவிப்பு அதிரும் போதும் மனம் அலைபாயத்தான் செய்கிறது, அவளது அழைப்பாக இருக்காதோ என்று!


Close